திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE இன்று முதல் (29.10.2013)-மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு:
திருச்சி மாவட்ட தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை இன்று முதல் (29.10.2013) SMS
மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும்எனதகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 9.40 மணிக்குள் SMS மூலமும், மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.
காலை 9.40 மணிக்குள் SMS மூலமும், மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.