பேராசிரியர், உதவிப் பேராசிரியர், கண்காணிப்பாளர், சீனியர் லெக்சரர் உள்ளிட்ட பல பணி நிலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை UPSC வரவேற்கிறது.
இதற்குரிய முக்கிய தேதி விபரங்கள்
* பதிவு செய்வதற்கான தொடக்க தேதி - டிசம்பர் 28
* பதிவு செய்தல் முடியும் தேதி - ஜனவரி 16
* விண்ணப்பம் பிரின்ட் செய்வதற்கான கடைசித் தேதி - ஜனவரி 17
* 18 பணி நிலைப் பிரிவுகளில், மொத்தம் 21 பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு
* அசோசியேட் பேராசிரியர் (சிவில் இன்ஜினியரிங், டெக்னிக்கல்) - 55 வயது
* சீனியர் லெக்சரர் - 50 வயது
* அசோசியேட் பேராசிரியர் (ஐ.டி) - 50 வயது
* உதவிப் பேராசிரியர் மற்றும் கண்காணிப்பாளர் - 35 வயது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.upsconline.nic.in என்ற வலைதளம் செல்ல வேண்டும். தபால் மூலமாக விண்ணப்பம் அனுப்ப தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...