இன்று (12.05.2014) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிாியர் கூட்டணியின் தேனி
மாவட்டத்தேர்தல் போட்டி ஏதும் இன்றி நடைபெற்று இனிதாய் முடிந்தது.மாவட்டத் தலைவர் எங்கள் (ஆண்டிபட்டி) வட்டாரத் தலைவர் திரு.ச.சுப்பிரமணிமாவட்டச் செயலாலர் திரு.எஸ்.இராஜா (உத்தமபாளையம் வட்டாரம்)
மாவட்டப் பொருளாளர் (பொியகுளம் கள்ளர் பள்ளி வட்டாரம்)திரு.ஆர்.வி்ஜயராஜ்மாநில பொதுக்குழு உறுப்பினரர் (ஆண்டிபட்டி வட்டாரம்) திருமதி.பா.உஷாராணி.செய்தி பகிர்வு அழகுசுந்தரம்
மாவட்டப் பொருளாளர் (பொியகுளம் கள்ளர் பள்ளி வட்டாரம்)திரு.ஆர்.வி்ஜயராஜ்மாநில பொதுக்குழு உறுப்பினரர் (ஆண்டிபட்டி வட்டாரம்) திருமதி.பா.உஷாராணி.செய்தி பகிர்வு அழகுசுந்தரம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...