முறையில் நடத்த பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து
அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விடைத்தாள் அனுப்பும் பணி நிறைவடைந்த நிலையில், விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.
விடைத்தாள் அனுப்பும் பணி நிறைவடைந்த நிலையில், விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த முகப்பு சீட்டில் மாணவரின் தேர்வு எண், புகைப்படம், ரகசிய எண்
உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இந்த முகப்பு சீட்டை தனியாக தேர்வுத்துறை
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பும் பணியில் தீவிரமாக செயல்பட்டு
வருகின்றது.
முகப்பு சீட்டு அனைத்தும் தேர்வு மையங்களுக்கு சென்றடைந்த பின்னரே அந்த
பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் நூலைக்கொண்டு விடைத்தாளின் முன் பக்கத்தில்
வைத்து முகப்பு சீட்டை தைப்பார்கள். அதேபோன்று தான் வினாத்தாளும் முதன்மை
கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பிலும் ஆயுதம்
தாங்கிய போலீசாரின் காவலில் அனுப்பப்படும்.








