ஏற்கனவே, பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. முதல்வரிடம் மனுக்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தமிழக முதல்வர் இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது, கோடை விடுமுறை காலமாக உள்ளதால், ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கியவுடன் அனைத்து தரப்பு ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஏற்கனவே, பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. முதல்வரிடம் மனுக்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தமிழக முதல்வர் இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது, கோடை விடுமுறை காலமாக உள்ளதால், ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கியவுடன் அனைத்து தரப்பு ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.








