பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: சமச்சீர்க்கல்வியை அரசு வேண்டா வெறுப்பாக, பெயரளவில் செயல்படுத்துகிறது. சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் அமலானாலும், உண்மையான பாகுபாடற்ற, தரம் உயர்ந்த பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.வெறும் பொதுத் தேர்வும், பொதுப் பாடத்திட்டமும் தான் அமலாகியுள்ளது. இன்னும் பல இயக்குனரகங்கள் செயல்படுகின்றன. இந்தப் பாடத்திட்டத்தில் குறை இருந்தால், தரம் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அலட்சியமாக உள்ளது.அரசுப் பள்ளிகளில், தரமான ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களுக்கு உயர் அகாரிகள், அரசியல்வாதிகள் தரப்பில் குறுக்கீடுகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: சமச்சீர்க்கல்வியை அரசு வேண்டா வெறுப்பாக, பெயரளவில் செயல்படுத்துகிறது. சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் அமலானாலும், உண்மையான பாகுபாடற்ற, தரம் உயர்ந்த பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.வெறும் பொதுத் தேர்வும், பொதுப் பாடத்திட்டமும் தான் அமலாகியுள்ளது. இன்னும் பல இயக்குனரகங்கள் செயல்படுகின்றன. இந்தப் பாடத்திட்டத்தில் குறை இருந்தால், தரம் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அலட்சியமாக உள்ளது.அரசுப் பள்ளிகளில், தரமான ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களுக்கு உயர் அகாரிகள், அரசியல்வாதிகள் தரப்பில் குறுக்கீடுகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.








