1.படிக்கப்போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக
வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும்
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 4. வாசித்து முடித்த பிறகு, முக்கியமானவற்றை சொல்லிப் பார்க்க வேண்டும். படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள, இது மிகச் சிறந்த வழி.நன்றி அல்லா பாட்சா ..








