தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481
பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு
முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள்
அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்.
1. ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2235 முதுநிலை மற்றும்
இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு பொறியியல்
துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015 முழுமையான விவரங்களுக்கு
http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
2. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில்
செயல்பட்டு வரும் இஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 61 குரூப் 'சி'
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்களுக்கு
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_406_1516b.pdf என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
3. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் கோயம்புத்தூர் பிரிவில் பல்வேறு
பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 49 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 10.07.2015  முழுமையான விவரங்களுக்கு
http://www.aavinmilk.com/cbehr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
4. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் ஈரோடு பிரிவில் நிரப்பப்பட உள்ள
டெக்னீசியன், துணை மேலாளர் போன்ற 23 பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015 முழுமையான விவரங்களுக்கு
http://www.aavinmilk.com/edhr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
5. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் சேலம் பிரிவில் நிரப்பப்பட உள்ள
டெக்னீசியன், ஜூனியர் டெக்னீசியன் போன்ற 11 பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதே
போன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை பிரிவுக்கான பணியிடங்களும்
அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2015 முழுமையான
விவரங்களுக்கு http://www.aavinmilk.com/Shr2.html என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
6. எஸ்எஸ்சி அறிவித்துள்ள போஸ்டல் உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆஃப்ரேட்டர்,
லேயர் டிவிஷன் கிளார்க் போன்ற 6578 பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2015 முழுமையான விவரங்களுக்கு
http://ssc.nic.in/notice/examnotice/CHSLE_2015_Final_Notice_ENG_12_06_15.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
7. கோயம்புத்தூரர் முதன்மை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு அடிப்படைப்
பணிகளில் காலியாக உள்ள 49 அலுவலக உதவியாளர் பணியிடங்களை சான்றிதழ்களின்
சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015 முழுமையான
விவரங்கள் அறிய
http://ecourts.gov.in/sites/default/files/notification_2.pdf என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
8. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 750
உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளல் 2 முடித்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்கள் அறிய www.uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
9. இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம்,
கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நியூக்ளியப் பவர் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Stipendiary Trainee
(Technician/B) - Group (C) 42 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 20.08.2015 முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
10. இந்திய ராணுவத்தில் 10 +2 Technical Entry Scheme திட்டத்தின் 34வது
கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் இன்ஜினியரிங் பயிற்சி
பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத
ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடங்கள்: 90
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015 முழுமையான விவரங்கள் அறிய
www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
11. ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சேவைகள் (Air India Air Transport
Services (AIATSL) நிறுவனத்தின் புதுதில்லி தலைமையகம் மற்றும் வடக்கு
மண்டலத்தில் காலியாக உள்ள 200 பாதுகாப்பு முகவர் பணியிடங்களை ஒப்பந்த
அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்முகத் தேர்வு
நடைபெறும் தேதி: 13.07.2015 முழுமையான வவிரங்கள் அறிய
http://www.airindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
12. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில்
செயல்பட்டுவரும் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை
செயல்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் செயல்படும் ராணுவ
தொழிற்சாலையில் டெய்லர் உள்ளிட்ட 153 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழுமையான விவரங்களுக்கு
www.oefkanpur.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
13. இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்
நிரப்பப்பட உள்ள 109 விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ள
பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 09.07.2015 முழுமையான வவிரங்களுக்கு
www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
14. புதுதில்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் (ICAR) நிதி
உதவியின் கீழ் தமிழகத்தின் அரியலூரில் செயல்பட்டு வரும் கரிஷ்சி விஜயன்
கேந்திராவில் (KRISHI VIGYAN KENDRA) புராஜக்ட் அசிஸ்டென்ட், சயின்டிஸ்ட்
பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடை தேதி:
09.07.2015 முழுமையான வவிரங்களுக்கு www.kvk.creed.co.in என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
15. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HLL Lifecare Limited (HLL)
நிறுவனத்தில் 44 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2015 முழுமையான விவரங்கள் அறிய
www.lifecarehll.com/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.
16. எக்ஸிம் வங்கியில் நிரப்பப்பட உள்ள 78 மேலாளர் மற்றும் அதிகாரி
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
22.07.2015 முழுமையான விவரங்கள் அறிய
http://www.eximbankindia.in/sites/default/files/advt2015.pdf என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
17. புதுச்சேரி அரசின் கீழ் காரைக்காலில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர்
காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் (PKIET) நிரப்பப்பட உள்ள 16
உதவிப்போராசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
20.07.2017 முழுமையான விவரங்கள் அறிய www.karaikal.gov.in என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
18. பாரத ஸ்டேட் வங்கியில்(SBI)நியமிக்கப்பட உள்ள 150 ஆயுள் காப்பீட்டு
ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி:15.10.2015 முழுமையான விவரங்கள் அறிய www.maharojgar.gov.in என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
19. இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் காலியாக உள்ள 375
பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
17.07.2015 முழுமையான விவரங்கள் அறிய
http://upsc.gov.in/exams/notifications/2015/NDA_II_2015/NDA&NA%20EXAM-II,%202015%20-%20ENGLISH.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
20. அலகாபாத் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015 முழுமையான
விவரங்கள் அறிய
https://www.allahabadbank.in/TenderModule/UploadedRecruitmentDocuments/26677f00-26b8-49f7-a1d7-83d9a28ca27d.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
21. இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு
வரும் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 170 உதவி வருங்கால
வைப்பு நிதி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர்
தேர்வாணையம்(UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015 முழுமையான விவரகங்கள் அறிய
http://upsc.gov.in/recruitment/advt/2015/Spl.Advt.52-15%20Web%20Cell.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
22. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்று பின்னர்
அதிகாரி அளவிலான பணியில் சேர திருமணமாகாத பெண் பெறியியல்
பட்டதாரிகளிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 23.07.2015 முழுமையான விவரங்கள் அறிய
www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
23. இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் கவுகாத்தியில் செயல்பட்டு வரும்
பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல்
மற்றும் சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 06.07.2015 முழுமையான விவரங்கள் அறிய http://
www.ipr.res.in/documents/jobs-career.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
24. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் துர்காபூரில்
செயல்பட்டு வரும் மத்திய எந்திர பொறியியல் ஆராய்ச்சி
நிலையத்தில்(சிஎஸ்ஐஆர்) நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் கிரேடு III மற்றும்
இளநிலை ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 30.07.2015 முழுமையான விவரங்கள் அறிய www.cmeri.res.in என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
25. கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL ) நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள 18 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி தேதி: 14.07.2015 முழுமையான விவரங்கள் அறிய
http://konkanrailway.com/english/wp-content/uploads/2015/06/Notification_JE_Civil1.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
26. இந்திய ரயில்வே அமைசகத்தின் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வரும் ரயில்
வீல் தொழிற்சாலையில் (RWF) அளிக்கப்பட 192 அப்ரன்டீஸ் பயிற்சிக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி தேதி: 15.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://www.rwf.indianrailways.gov.in என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
27. இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம்
லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள
400 மேலாண்மை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...