இதுவரையில் 13 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடிய விரையில் கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், மாநகராட்சிப் பள்ளிகளின் பாதுகாப்புக்காக ஒப்பந்த முறையில் காவலாளிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
இதுவரையில் 13 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடிய விரையில் கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், மாநகராட்சிப் பள்ளிகளின் பாதுகாப்புக்காக ஒப்பந்த முறையில் காவலாளிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்








