கல்விக்குரலின் பாராட்டுக்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசினர் ஆண்கள மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன்.R.வசந்த் மாநில அளவிலான முத்து மராத்தான் போட்டியில்(6Km) முதலிடம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நடத்திய மாநில அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் (6Km)ஓட்டத்திலும் முதலிடம் பெற்று ரொக்க பணம் மற்றும் கோப்பைவென்றுவுள்ளார்.
தே போல் S.விஜய் மற்றும் K.வெங்கடேஷ் என்ற மாணவர்கள் 41 km முழு மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்று ரொக்கம் மற்றும் பதக்கம் பெற்றுள்ளார்.இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு.மு.மாணிக்கம் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர். திரு.P.சிவக்குமார் அவர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.
தே போல் S.விஜய் மற்றும் K.வெங்கடேஷ் என்ற மாணவர்கள் 41 km முழு மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்று ரொக்கம் மற்றும் பதக்கம் பெற்றுள்ளார்.இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு.மு.மாணிக்கம் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர். திரு.P.சிவக்குமார் அவர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...