உச்சநீதிமன்றம் தீர்ப்பு புது தில்லி:
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய
அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மே 1-ம் தேதி நடைபெறவிருந்த
மருத்துவ நுழைவுத்தேர்வைதள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை
தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
செய்ததுள்ளது.
முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், மருத்துவ பொதுநுழைத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம் போன்ற மாவட்டங்கள் வைத்த கோரிக்கைகளும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், மருத்துவ பொதுநுழைத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம் போன்ற மாவட்டங்கள் வைத்த கோரிக்கைகளும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...