தமிழகத்தில் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில்,
மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இணைய திட்டத்தை,
முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்றதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு இன்று
பதவியேற்கிறது.
இதையடுத்து, தேர்தல் பிரசாரத் தின் போது கூறிய பல வாக்குறுதி களை, ஜெயலலிதா உடனடியாக நிறைவேற்றுவார் என, தகவல் வெளியாகியுள்ளது. அரசிடமிருந்து, இலவச, 'லேப் டாப்' பெறும் மாணவர்களுக்கு, '4ஜி' இலவச இணைய இணைப்பு வழங்கும் திட்டமும், உயர்கல்விக்கான, 'க்ளவுட் கம்ப்யூட்டிங்' என்ற மேக கணினியக திட்டமும், முதல் கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.இதுதவிர, கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்பதால், கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.-
இதையடுத்து, தேர்தல் பிரசாரத் தின் போது கூறிய பல வாக்குறுதி களை, ஜெயலலிதா உடனடியாக நிறைவேற்றுவார் என, தகவல் வெளியாகியுள்ளது. அரசிடமிருந்து, இலவச, 'லேப் டாப்' பெறும் மாணவர்களுக்கு, '4ஜி' இலவச இணைய இணைப்பு வழங்கும் திட்டமும், உயர்கல்விக்கான, 'க்ளவுட் கம்ப்யூட்டிங்' என்ற மேக கணினியக திட்டமும், முதல் கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.இதுதவிர, கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்பதால், கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.-
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...