தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா வாசிக்க அதனை பின்தொடர்ந்து ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற
பதவியேற்பு விழாவில், ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப்
பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கான
ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா பச்சை நிறப் பேனாவால் கையெழுத்திட்டார். அதில்
ஆளுநர் ரோசய்யாவும் கையெழுத்திட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...