தமிழகத்தில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய பென்ஷன் திட்டம்
அறிவிக்கப்பட்டது. இதன்படி இத்தேதியில் இருந்து பணிக்கு சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தினால் ஓய்வூதியம் பாதிக்கப்பட்டதோடு பணிக்கொடை, வருங்கால வைப்புநிதிக்கடன், கமிட்டேசன் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் பறிபோனது.
அறிவிக்கப்பட்டது. இதன்படி இத்தேதியில் இருந்து பணிக்கு சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தினால் ஓய்வூதியம் பாதிக்கப்பட்டதோடு பணிக்கொடை, வருங்கால வைப்புநிதிக்கடன், கமிட்டேசன் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் பறிபோனது.
மேலும், புதிய பென்ஷன் திட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ள தொகையும் ஒய்வு
பெற்றவர்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை. 2011 தேர்தலின் போது புதிய
பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை சங்க நிர்வாகிகளைக் கூட அழைத்துப் பேசவில்லை. இதனால் நொந்து
போன அரசு ஊழியர்கள் படிப் படியாக தங்கள் போராட்டத்தை விரிவுப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என்று ஒரு கட்டத்தில் கலெக்டர்
அலுவலகங்களில் தங்கியிருக்கும் போராட்டத்திலும் ஈடுபட் ட னர்.
போராட் டம் முற் றி ய தால் கடந்த பிப்.19ம் தேதி புதிய பென் சன் திட் டத்
தின் கீழ் ஓய்வு பெற்ற, இறந்த, விருப்ப ஓய்வு பெற் ற வர் க ளுக்கு இதற் கான
பணப் ப லன் வழங் கப் ப டும் என்று ஜெய ல லிதா அறி வித் தார். தொடர்ந்து
பிப்.22ல் இதற் கான அர சா ணை யும் வெளி யி டப் பட் டது. இதனை தொடர்ந்து பல
ரும் இதற் காக விண் ணப் பித் த னர். ஆனால் இன்று வரை அழைக் க ழிப்பே இவர் க
ளுக்கு மிஞ் சு கி றது.
இணைப் புப் ப டி வம் இல்லை, பணி ப தி வேடு நகல் இல்லை, பணி விடு விப்பு ஆணை
இணைக் கப் ப ட வில்லை என்று தொடர்ந்து தாம தப் ப டுத் தும் முயற் சி களே
நடந்து கொண் டி ருக் கி றது. இத னால் அர சாணை வெளி யிட் டும் புதிய பென்
சன் திட்ட பணப் ப லன் களை ஓய்வு பெற்ற பல ரும் பெற முடி யா மல் பரி த வித்
துக் கொண் டி ருக் கின் ற னர்.
இந் நி லை யில் தற் போ தைய அதி முக வாக் கு று தி யில், புதிய கமிட்டி
அமைத்து பழைய பென் ஷன் திட் டம் தொடர வழி வகை செய் யப் ப டும் என்று தெரி
விக் கப் பட் டுள் ளது. ஏற் க னவே அறி விக் கப் பட்டு, அர சாணை வெளி யிட்
டும் தங் க ளுக்கு உரிய பணப் ப லன் கிடைக் காத நிலை யில் அதி மு க வின் இது
போன்ற வாக் கு றுதி தொடர்ந்து அரசு ஊழி யர் க ளி டையே சலிப் பையே ஏற் ப
டுத்தி வரு கி றது.
இது கு றித்து தேனி மாவட் டம், மேலச் சொக் க நா த பு ரம் பகு தியை சேர்ந்த
ஓய்வு ஆசி ரி யர் சொட் டப் பன் கூறு கை யி ்ல், ‘2013 மே 31ல் ஓய்வு பெற்
றேன். பல முறை விண் ணப் பித் தும் இது வரை பணப் ப லன் களை கிடைக் க வில்லை.
கால மெல் லாம் அர சாங் கத் திற் காக உழைத்து விட்டு முது மைப் ப ரு வத்
தில் எங் க ளுக் கான பணப் ப லன் களை பெற இவ் வ ளவு அலைய வேண் டி யுள் ள து’
என்று வருத் தத் து டன் கூறி னார்.
குஜி லி யம் பாறை ஒன் றி யத் தைச் சேர்ந்த ஆசி ரி யர் பிர டெ ரிக் ஏங்கல்ஸ்
கூறு கை யில், ‘புதிய ஓய்வுதியத் திட்ட பயனாளிகளுக்கு அதற்கான பணப்
பலன்களை முறையாக அரசு வழங்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கார ணங்களைக்
கூறி விண்ணப்பங்களை திருப்பி அனுப்பி வருகிறது. இது அரசு ஊழியர்கள்
மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்ப டுத்தி வருகிறது’ என்றார்.
-. நன்றி திரு . பிரடெரிக்ஏங்கல்ஸ்