நம்மில் யாரேனும்'எல்லாவற்றையும் இலவசமாக'அனுபவித்தால்,அவரை,
'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர்என்று நாம் சொல்வதுண்டு...
அது என்ன ஓசி..?
இந்தக்கேள்வி நீண்டநாட்களாகபள்ளிப் பருவத்திலிருந்தேஎனது மண்டையைக் குடைந்துவந்தது..நான் எதிர்பாராத நேரத்தில்,இதற்கான பதிலும் எனக்குக் கிட்டியது..அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
நமது இந்தியா,ஆங்கிலக் கிழக்கிந்தியக்கம்பெனியின்கட்டுப்பாட்டில் இருந்தபோது,இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு'அரசாங்கக் கடிதங்களும்,
ஆவணங்களும் மற்ற கோப்புகளும்தபால் மூலமாக கடல்வழியாக அனுப்பப்பட்டுவந..இதில்,ஒவ்வொரு கடிதத்திலும் 'அஞ்சல் தலைகளை'
கடிதங்களின் எடைக்கேற்பமதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது..இங்கே இருக்கும்'ஆங்கிலேய அரசிடமிருந்து'இங்கிலாந்தில் இருக்கும்
'தலைமை அரசாங்கத்திற்கு'அனுப்பப்படும் கடிதங்களுக்கு,எதற்காக வீண்செலவு என்று யோசித்தஆங்கில அரசு,புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது..அதாவது,அரசாங்கம்சம்பந்தப்பட்டகடிதப்போக்குவரத்துகளில்
தபால்தலைகளை ஒட்டிவீண் செலவு ஏற்படுத்துவதற்கு பதிலாக,
அக்கடிதங்களில்O.C.S [ On Company Service]என்று அச்சிடுவது
என முடிவுசெய்து,அதன்படியேசெயல்படுத்தப்பட்டது..
அதாவது,O.C.S. என்றால்,பணம் செலவு செய்யாமல்கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாளில்நம்மக்களுக்குத் தெரிந்தது..இதனைத் தொடர்ந்து
O.C.S. என்ற வார்த்தைமக்களிடையே பிரபலமடைந்தது..
அதன்பிறகுO.C.S. என்ற இந்த வார்த்தை,எல்லா கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது..பின்னாளில் O.C.S. என்ற
வார்த்தை மருவிO.C. என்று சுருங்கியது..அதன்பிறகு,எவரேனும் 'இலவசமாக பணமேதும்கொடுக்காமல்'
பொருட்களை வாங்கினால்,
அவரை O.C. என்று அழைக்கும் பழக்கம்
மக்களிடையே
ஏற்பட்டது..On Company Service என்ற இந்த முறைதான்,
இன்றும்நமது இந்திய அரசுத்துறைகளில்
On I.G.S. Only..[On Indian Government Service Only] என்ற பெயரில்
செயல்பட்டுக்கொண்டிரு
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...