நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலுார், பந்தலுார் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலுார், பந்தலுார் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.








