வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த குமாரவேல்
என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தடை விதித்து தமிழக
அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.