வினாத்தாள்களை Xerox எடுத்து மாணவர்களுக்கு வழங்கக் கூடாது - இயக்குநர் அறிவிப்பு
ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி காட்டியவுடன் மாணவர்கள் தங்களின்
நோட்டுகளில் எழுதி விடையளிக்க வேண்டும். தேர்வு நடந்த அன்றய தினமே விடைகள்
திருத்தப்பட்டிருக்க வேண்டும்.