காலை உணவு உடல் நலத்திற்கு உகந்தது

அதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு கேடு
விளைவிக்கும். அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை
சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர்.
அதிலும் பள்ளிக்குழந்தைகள் அதிகமானோர்
காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் வெறும் வயிறுடனே பாடசாலை
செல்கின்றனர்.இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி
நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே
உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம்
என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.READE MORE CLICK HERE