இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, வரும், 16 வரை, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான, தேர்வு முறை குறித்துமுடிவு செய்ய, புதிய கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர், எம்.எஸ்.ஆனந்த், அதன் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, வரும், 16 வரை, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான, தேர்வு முறை குறித்துமுடிவு செய்ய, புதிய கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர், எம்.எஸ்.ஆனந்த், அதன் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.








