1.
உறுதிச்சான்று
அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு
- 2J(ii)
*பிரிவு
4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச்
சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள்
தெரிவிக்க வேண்டும். * பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.
பிரிவு
6(3)ன்படிகேட்கப்பட்டதகவல்வேறுஅலுவலகத்தில்இருக்கின்றபோதுஉரியஅலுவலகத்துக்குஅனுப்பி 5 நாட்களுக்குள்விண்ணப்பதாரருக்குஉரியவிபரத்தைதெரிவிக்கவேண்டும்.
* பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள்தகவலைஅளித்தல்வேண்டும்.
* பிரிவு 7(1)ன்படிஉயிர்சம்மந்தப்பட்டதகவல்கள்ஆனால் 48 மணிநேரத்திற்குள்அளித்தல்வேண்டும்.
*கேட்கப்பட்டதகவல்கள் 30 நாட்களுக்குள்வந்துசேரவில்லைஎன்றால், உங்கள்தகவல்மறுக்கப்படுவதாகஅர்த்தம்.* பிரிவு 7(8)ன்படிமறுப்பதற்கானகாரணம்தெரிவிக்கவேண்டும்.
* பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள்தகவல்தரவில்லைஎன்றால்கட்டணமின்றிதகவல்தெரிவிக்கவேண்டும்.
* பிரிவு 7(9)ன்படிநீங்கள்கேட்டுள்ளபடிதகவலும்அதுபோலஅளிக்கப்படவேண்டும்.
உதாரணமாகசிடியில்அல்லதுநகல்எனஎப்படிகேட்டாலும்தகவல்அளிக்கப்படவேண்டும். (ரெக்கார்டுகளுக்குகுந்தகம்விளைவிக்கும்எனபொதுதகவல்அலுவலர்கருதினால்உரியகாரணத்தைசொல்லிதர "இவ்வாறுஇயலாது.... இவ்வாறுதரலாம்" எனகூறவேண்டும்.
* பிரிவு 8(1)ன்படிநாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில்மறுக்கமுடியாததகவல்களைஅளிக்கவேண்டும்.
* பிரிவு 19(8) B ன்படிதகவல்முழுமையாகவழங்கப்படாததால்இழப்பீட்டைகோரலாம். இந்தஇழப்பீடுகொடுக்கதகவல்ஆணையத்திற்குஉரிமைஉள்ளது.
* பிரிவு 20(2)ன்படிபொதுதகவல்அதிகாரிவிண்ணப்பங்கள்பெறமறுத்தாலோஅல்லதுதகவல்அளிக்கமறுத்தாலோதகவல்ஆணையம்பொதுதகவல்அதிகாரிகள்மேல்ஒழுங்குநடவடிக்கைஎடுக்கபரிந்துரைசெய்யமுடியும்.
* பிரிவு 20(1)ன்படிதகவல்வழங்காதஒவ்வொருநாளுக்கும்ரூபாய் 250 முதல்ரூபாய் 25000 வரைதகவல்ஆணையம்பொதுதகவல்அலுவலருக்குஅபராதம்விதிக்கமுடியும்.
* பிரிவு 3 ன்படிஅனைத்துகுடிமக்களும்தகவல்களைகேட்கலாம் அமைப்புகளின்சார்பிலும்கேட்கமுடியும்.
* பிரிவு 19(1)ன்படிபொதுதகவல்அலுவலருக்குஅனுப்பியமனுவுக்கு 30 நாட்களுக்குள்பதில்வராமல்இருந்தாலோஅல்லது 30 நாட்களுக்குள்பதில்வந்தும்மேல்முறையீடுசெய்யஉரியகாரணத்திற்காகநிறுத்திவைத்திருந்தாலோபிரிவு 19(5)ன்படிமேல்முறையீடுகாலதாமதமாகசெய்தாலும்ஏற்கவேண்டும்.
* பிரிவு 19(3)ன்படிமேல்முறையீடுஅதிகாரியிடமிருந்துதிருப்தியற்றபதில்வந்தாலோஅல்லதுபதில்வராமல்போனாலோ 90 நாட்களுக்குள்தகவல்ஆணையத்திற்குஇரண்டாவதுமேல்முறையீடுசெய்யவேண்டும்.
* பிரிவு 5 ன்படிபொதுதகவல்அலுவலரின்பதவிபெயரைகேட்கலாம்.
* பிரிவு 27 ன்படிவிதிகளைஇயற்றிடஉரியஅரசாங்கத்திற்குஅதிகாரம்உள்ளது.
* பிரிவு 21 ன்படிநல்லஎண்ணத்தில்எடுக்கப்பட்டநடவடிக்கைக்குபாதுகாப்புஅளிக்கிறது.
* பிரிவு 13 ன்படிபதவி, பணிக்காலம்மற்றும்பணியின்வரையறைகளைகுறிக்கிறது
* பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள்தகவலைஅளித்தல்வேண்டும்.
* பிரிவு 7(1)ன்படிஉயிர்சம்மந்தப்பட்டதகவல்கள்ஆனால் 48 மணிநேரத்திற்குள்அளித்தல்வேண்டும்.
*கேட்கப்பட்டதகவல்கள் 30 நாட்களுக்குள்வந்துசேரவில்லைஎன்றால், உங்கள்தகவல்மறுக்கப்படுவதாகஅர்த்தம்.* பிரிவு 7(8)ன்படிமறுப்பதற்கானகாரணம்தெரிவிக்கவேண்டும்.
* பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள்தகவல்தரவில்லைஎன்றால்கட்டணமின்றிதகவல்தெரிவிக்கவேண்டும்.
* பிரிவு 7(9)ன்படிநீங்கள்கேட்டுள்ளபடிதகவலும்அதுபோலஅளிக்கப்படவேண்டும்.
உதாரணமாகசிடியில்அல்லதுநகல்எனஎப்படிகேட்டாலும்தகவல்அளிக்கப்படவேண்டும். (ரெக்கார்டுகளுக்குகுந்தகம்விளைவிக்கும்எனபொதுதகவல்அலுவலர்கருதினால்உரியகாரணத்தைசொல்லிதர "இவ்வாறுஇயலாது.... இவ்வாறுதரலாம்" எனகூறவேண்டும்.
* பிரிவு 8(1)ன்படிநாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில்மறுக்கமுடியாததகவல்களைஅளிக்கவேண்டும்.
* பிரிவு 19(8) B ன்படிதகவல்முழுமையாகவழங்கப்படாததால்இழப்பீட்டைகோரலாம். இந்தஇழப்பீடுகொடுக்கதகவல்ஆணையத்திற்குஉரிமைஉள்ளது.
* பிரிவு 20(2)ன்படிபொதுதகவல்அதிகாரிவிண்ணப்பங்கள்பெறமறுத்தாலோஅல்லதுதகவல்அளிக்கமறுத்தாலோதகவல்ஆணையம்பொதுதகவல்அதிகாரிகள்மேல்ஒழுங்குநடவடிக்கைஎடுக்கபரிந்துரைசெய்யமுடியும்.
* பிரிவு 20(1)ன்படிதகவல்வழங்காதஒவ்வொருநாளுக்கும்ரூபாய் 250 முதல்ரூபாய் 25000 வரைதகவல்ஆணையம்பொதுதகவல்அலுவலருக்குஅபராதம்விதிக்கமுடியும்.
* பிரிவு 3 ன்படிஅனைத்துகுடிமக்களும்தகவல்களைகேட்கலாம் அமைப்புகளின்சார்பிலும்கேட்கமுடியும்.
* பிரிவு 19(1)ன்படிபொதுதகவல்அலுவலருக்குஅனுப்பியமனுவுக்கு 30 நாட்களுக்குள்பதில்வராமல்இருந்தாலோஅல்லது 30 நாட்களுக்குள்பதில்வந்தும்மேல்முறையீடுசெய்யஉரியகாரணத்திற்காகநிறுத்திவைத்திருந்தாலோபிரிவு 19(5)ன்படிமேல்முறையீடுகாலதாமதமாகசெய்தாலும்ஏற்கவேண்டும்.
* பிரிவு 19(3)ன்படிமேல்முறையீடுஅதிகாரியிடமிருந்துதிருப்தியற்றபதில்வந்தாலோஅல்லதுபதில்வராமல்போனாலோ 90 நாட்களுக்குள்தகவல்ஆணையத்திற்குஇரண்டாவதுமேல்முறையீடுசெய்யவேண்டும்.
* பிரிவு 5 ன்படிபொதுதகவல்அலுவலரின்பதவிபெயரைகேட்கலாம்.
* பிரிவு 27 ன்படிவிதிகளைஇயற்றிடஉரியஅரசாங்கத்திற்குஅதிகாரம்உள்ளது.
* பிரிவு 21 ன்படிநல்லஎண்ணத்தில்எடுக்கப்பட்டநடவடிக்கைக்குபாதுகாப்புஅளிக்கிறது.
* பிரிவு 13 ன்படிபதவி, பணிக்காலம்மற்றும்பணியின்வரையறைகளைகுறிக்கிறது







