தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும்ஏற்கனவே
அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்கள் இந்த
அறிவியல் பாட செய்முறைதேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்
எனஅறிவிக்கப்படுகிறார்கள்.
இதற்காக தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர்மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரைஅணுகும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலைஅரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதற்காக தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர்மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரைஅணுகும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலைஅரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.







