அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம்
அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை
நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா. அந்த பதவிக்கு
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து,
அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சசிகலா போயஸ் கார்டனில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக பொருளாளராக சுமார் 15 வருடங்களுக்கு மேல் பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து,
அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சசிகலா போயஸ் கார்டனில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக பொருளாளராக சுமார் 15 வருடங்களுக்கு மேல் பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...