கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
கோவையில், 110வது பிரதேச ராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு முகாம், நேற்று
துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
கோவை, அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடந்த முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் கோவா, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.மொத்தம், 26 பணியிடங்களுக்கு, வீரர்கள் தேர்வு நடந்தது. உயரத்தில் தகுதி பெற்றவர்களுக்கு, மார்பளவு பரிசோதனை, உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உட்பட தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்வானோருக்கு, இன்று முதல், வரும், 24 வரை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கோவை, அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடந்த முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் கோவா, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.மொத்தம், 26 பணியிடங்களுக்கு, வீரர்கள் தேர்வு நடந்தது. உயரத்தில் தகுதி பெற்றவர்களுக்கு, மார்பளவு பரிசோதனை, உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உட்பட தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்வானோருக்கு, இன்று முதல், வரும், 24 வரை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...