பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் - அரசு எச்சரிக்கை

இதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ இணைந்து இன்று (22ம் தேதி) ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தம் நடத்தப்படும் அறிவித்தது. அதன்படி இன்று அடையாள வேலை
நிறுத்தம் நடக்கிறது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும்
தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவருமான கணேசன், அதன் செயலாளர்
வெங்கடேசன் ஆகியோர் நேற்று சென்னையில் அளித்த பேட்டி: READ MORE CLICK HERE