தமிழகம், புதுச்சேரியில், 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க, 6,900 பேர், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் பங்கேற்கும், மாணவ - மாணவியருக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில், 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க, 6,900 பேர், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் பங்கேற்கும், மாணவ - மாணவியருக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.









