இதில் 108 மாணவ, மாணவியர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வீடியோ கான்பிரன்சிங் மூலம் பயிற்சியளிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் நான்கு தொகுதியாக உள்ள நீட் தேர்வு பயிற்சி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இது தவிர, பிளஸ் 2 பாடத்தில் சிறந்த விளங்கும் 48 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வரும் 11 முதல் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் 108 மாணவ, மாணவியர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வீடியோ கான்பிரன்சிங் மூலம் பயிற்சியளிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் நான்கு தொகுதியாக உள்ள நீட் தேர்வு பயிற்சி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இது தவிர, பிளஸ் 2 பாடத்தில் சிறந்த விளங்கும் 48 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வரும் 11 முதல் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








