வேர்க்கடலையில் உள்ள புரதச்சத்து காய்கறி,இறைச்சி, முட்டை போன்றவற்றில் இருக்கும் புரதசத்தை விட அதிக அளவில் காணப்படுகிறது.இந்த இயற்கை உணவான வேர்க்கடலை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் இயற்கை உணவாக விளங்குகிறது. மேலும் மருத்துவ குணங்களை அதிகமா இந்த வேர்க்கடலை கொண்டுள்ளது.
நீங்கள் தொடர்ந்து இந்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படும்.நமது உடலுக்கு குளிர்சியால் உண்டாகும் சளி, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இந்த வேர்க்கடலை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கிறது.மேலும் அதிக காலம் இளைமையாக இருக்க பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும்.
இந்த வேர்க்கடலையில் உள்ள எண்ணைசத்து நமது உடலில் மிகவும் விரைவாக ஜீரமணமடைய உதவுகிறது.குறிப்பாக இந்த வேர்க்கடலை ஆண்களின் உடல் அரோகியமடைய இது பெரித்தளவில் உதவுகிறது.
இந்த வேர்க்கடலையில் அதிகமாக இருக்கும் புரதசத்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் உடல் வளர்ச்சியையும் அளிக்கின்றது.குறிப்பாக இருதய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் செய்யவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்றால் கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...