Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:
பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:
உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளில்
அடிப்படை வசதி
மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு
கருவூத்திற்கு திருப்பி
அனுப்பியிருப்பது
பொதுப்பணித்துறை
வட்டாரத்தில் பெரும்
சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.அனைவருக்கும்
இடை நிலை கல்வி
திட்டத்தின் கீழ்
தமிழகத்தில் 1289 உயர்நிலை
பள்ளி மற்றும் மேல் நிலை
பள்ளிகளுக்கு ேதவைப்படும்
கூடுதல் வகுப்பறைகள்,
கணினி அறை, அறிவியல்
ஆய்வு கூடங்கள், நூலக
அறை, கழிவறை, சுற்றுச்சுவர்
கட்டுதல், குடிநீர் வசதி
உள்ளிட்ட பணிகளை 1257
கோடி செலவில்
ேமற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, நிதி நபார்டு
வங்கியின் கடனுதவியின்
மூலம்
மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2017-18ம்
நிதியாண்டில் 300க்கும்
மேற்பட்ட பள்ளிகளில்
கூடுதல் வகுப்பறை,
ஆய்வகம் உள்ளிட்ட
பணிகளை மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
இதில், முதற்கட்டமாக 100
கோடி மதிப்பிலான
பணிகளுக்கு மட்டுமே
டெண்டர் விட்டு பணிகள்
மேற்கொள்ளப்பட்டது. இதில்,
பெரும்பாலான பணிகள்
முடிவடைந்த நிலையில், ஒரு
சில பணிகள் மட்டுமே நடந்து
வருகிறது. அதே போன்று
மற்ற 60க்கும் மேற்பட்ட
பள்ளிகளில் அடிப்படை வசதி
கட்டமைப்பு டெண்டர் விட
வேண்டிய நிலையில்
இருந்தது.இதற்கிடையே
ஜிஎஸ்டி காரணமாக மீண்டும்
திட்ட அறிக்கை தயாரிப்பது
மற்றும் ஏற்கனவே டெண்டர்
விட்ட பணிகளுக்கு
ஜிஎஸ்டியால் கூடுதல் நிதி
ஒதுக்கீடு செய்வதால்
பணிகள் நிறுத்தி வைப்பு,
ஆளும் கட்சியின்
வற்புறுத்தலின் பேரில்
கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம்
ரத்து செய்யப்பட்டது போன்ற
பல்வேறு காரணங்களால் 150
கோடிக்கான பணிகள்
மேற்கொள்ளப்படவில்லை
என்று கூறப்படுகிறது.kaninikkalvi அந்த பணிகளுக்கு நிதி
ஒதுக்கீடு செய்தும் பணிகள்
மேற்கொள்ளாததால் அடுத்த
கட்டமாக என்ன செய்வது
என்பது குறித்து
பொதுப்பணித்துறை
முதன்மை தலைமை
பொறியாளர் ஜெயசிங்
தலைமையில் கோட்ட
செயற்பொறியாளர்களுடன்
ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் அரசு
ஒதுக்கீடு செய்த ₹150 கோடி
நிதியை சரண்டர் செய்ய
முடிவு செய்ததாக
கூறப்படுகிறது. அதாவது,
நடப்பாணடில் நிதியை
பயன்படுத்த தவறியதால்,
அந்த நிதியை அரசு
கருவூலத்திற்கு திருப்பி
அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
வரும் நிதியாண்டில் மீண்டும்
திட்ட அறிக்கை தயார் செய்து
இதற்கான நிதியை பெற
இக்கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டதுPost Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








