திண்டுக்கல்லில் மாற்றுத்திறன்
குழந்தைகளின்
விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து
சிறப்பாசிரியர்கள், டேட்டா ஆப்ரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்
திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான ஸ்மார்ட் கார்டு (அடையாள அட்டை) வழங்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களுக்கு
பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை
பதிவேற்றம் செய்வது குறித்து மூடநீக்கியல் வல்லுநர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளின்
விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில்
பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய
சிறப்பாசிரியர்கள், டேட்டா ஆப்ரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நேற்று முடநீக்கியல் வல்லுநர் பாஸ்கரன் பயற்சி அளித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...