*திருப்புமுனை என்பது வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் மட்டும் தினமும் நிகழும் அதிசயம் அல்ல!*
*வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு காத்திருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் நிகழ்பவை.*
*வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் / தோல்வி அடைந்தவர்கள் என மனிதர்களை வகைப்படுத்துவது சரியல்ல!*
*வாழ்வில் திருப்புமுனை தருணங்களை பயன்படுத்தியவர்கள் / தவற விட்டவர்கள் என வகைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும்.*
*வாழ்வில் தோல்வி என்று எதுவுமே இல்லை! பலரது வாழ்வில் தோல்வியே திருப்புமுனையாக அமைந்திருப்பதை கேள்விப் பட்டிருக்கலாம்.*
*இவ்வாறு திருப்பு முனைகளையே சாதகமாக அமைத்து வாழ்வில் சாதித்து காட்டிய பிரபல மனிதர்களை சந்தித்து அந்த அழகிய வாழ்வின்...*
*தருணங்களை எழுத்தில் வடித்து செதுக்கி ஏறத்தாழ 300 பக்கங்களில் பல்வேறு துறைகளில் பிரபலமான 30 நபர்களின் வாழ்வியலை...*
*எளியநடையில் வழவழப்பான தாளில் மிதமான ₹ 240/- விலையில் பதிவிட்டிருக்கிறார் நூலாசிரியர் சென்னை பல்கலைகழக முனைவர் ஞானவேல்.*
*வாழ்க்கை கதைகளை விட சிறந்த இலக்கியம் வேறு ஏது? மனிதர்களே மிகச்சிறந்த புத்தகங்கள்.*
*மிகச் சாதாரண நிலையிலிருந்து வெற்றி ஏணியில் காலடி வைத்து ஏராளமான திருப்பங்களை சந்தித்து...*
*தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மாற்று பாதையில் பயணித்து துயரங்களை தாங்கி அதில் தடம் பதித்து...*
*மன உறுதி பெற்று வெற்றிகளில் பணிவு சேர்த்து உயர்ந்த மனிதர்களின் கதை எத்தனை பெரிய சாகசத்தையும் விட உன்னதமானது!*
*அந்த 30 சாதனையாளர்களும் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள். வாசிக்கும் எல்லோராலும் இத்தனை பேரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது!*
*இவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டால் இதைவிட மிகப்பெரிய பயன் வேறு எதுவும் இருக்க முடியாது!*
*மிகச்சிறந்த ஐ ஐ எம் போன்ற நிர்வாகவியல் கல்லூரிகளில் கிடைப்பதை விடவும் மிகப்பெரிய நிர்வாகவியல் பாடத்தை இந்நூல் வழங்கும்!*
*சிகரங்களை தொட்டவர்களின் சிலிர்ப்பூட்டும் பயணத்தை வாசிக்கலாம் வாங்க...*
*எந்த துறையிலும் முன்னேற நினைப்பவர்கள் மூச்சுக்காற்றாக இதை சுவாசிக்கலாம்... வாசிக்கலாம்....*
*அமுதம் புக் ஷாப்,*
*98430 24980 : 94864 11900.*
தோழமையுடன்
சீனி. சந்திரசேகரன்
*வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு காத்திருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் நிகழ்பவை.*
*வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் / தோல்வி அடைந்தவர்கள் என மனிதர்களை வகைப்படுத்துவது சரியல்ல!*
*வாழ்வில் திருப்புமுனை தருணங்களை பயன்படுத்தியவர்கள் / தவற விட்டவர்கள் என வகைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும்.*
*வாழ்வில் தோல்வி என்று எதுவுமே இல்லை! பலரது வாழ்வில் தோல்வியே திருப்புமுனையாக அமைந்திருப்பதை கேள்விப் பட்டிருக்கலாம்.*
*இவ்வாறு திருப்பு முனைகளையே சாதகமாக அமைத்து வாழ்வில் சாதித்து காட்டிய பிரபல மனிதர்களை சந்தித்து அந்த அழகிய வாழ்வின்...*
*தருணங்களை எழுத்தில் வடித்து செதுக்கி ஏறத்தாழ 300 பக்கங்களில் பல்வேறு துறைகளில் பிரபலமான 30 நபர்களின் வாழ்வியலை...*
*எளியநடையில் வழவழப்பான தாளில் மிதமான ₹ 240/- விலையில் பதிவிட்டிருக்கிறார் நூலாசிரியர் சென்னை பல்கலைகழக முனைவர் ஞானவேல்.*
*வாழ்க்கை கதைகளை விட சிறந்த இலக்கியம் வேறு ஏது? மனிதர்களே மிகச்சிறந்த புத்தகங்கள்.*
*மிகச் சாதாரண நிலையிலிருந்து வெற்றி ஏணியில் காலடி வைத்து ஏராளமான திருப்பங்களை சந்தித்து...*
*தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மாற்று பாதையில் பயணித்து துயரங்களை தாங்கி அதில் தடம் பதித்து...*
*மன உறுதி பெற்று வெற்றிகளில் பணிவு சேர்த்து உயர்ந்த மனிதர்களின் கதை எத்தனை பெரிய சாகசத்தையும் விட உன்னதமானது!*
*அந்த 30 சாதனையாளர்களும் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள். வாசிக்கும் எல்லோராலும் இத்தனை பேரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது!*
*இவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டால் இதைவிட மிகப்பெரிய பயன் வேறு எதுவும் இருக்க முடியாது!*
*மிகச்சிறந்த ஐ ஐ எம் போன்ற நிர்வாகவியல் கல்லூரிகளில் கிடைப்பதை விடவும் மிகப்பெரிய நிர்வாகவியல் பாடத்தை இந்நூல் வழங்கும்!*
*சிகரங்களை தொட்டவர்களின் சிலிர்ப்பூட்டும் பயணத்தை வாசிக்கலாம் வாங்க...*
*எந்த துறையிலும் முன்னேற நினைப்பவர்கள் மூச்சுக்காற்றாக இதை சுவாசிக்கலாம்... வாசிக்கலாம்....*
*அமுதம் புக் ஷாப்,*
*98430 24980 : 94864 11900.*
தோழமையுடன்
சீனி. சந்திரசேகரன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...