வேலைவாய்ப்பு: உளவுத் துறையில் பணி!
மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள்: 1,054
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி / எஸ்டி /எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 5,200 - 20,200
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.50. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10/11/2018
மேலும் விவரங்களுக்கு https://www.ncs.gov.in/Pages/default.aspx என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...