நாடு முழுவதும் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், பார்மசி கல்லுாரிகள், ஆர்கிடெக் கல்லுாரிகள் உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். சுயநிதி பல்கலைகள், இதுவரை, யு.ஜி.சி.,யின் அனுமதியை மட்டும் பெற்று, இன்ஜினியரிங் பாடங்களை நடத்தி வந்தன.
நாடு முழுவதும் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், பார்மசி கல்லுாரிகள், ஆர்கிடெக் கல்லுாரிகள் உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். சுயநிதி பல்கலைகள், இதுவரை, யு.ஜி.சி.,யின் அனுமதியை மட்டும் பெற்று, இன்ஜினியரிங் பாடங்களை நடத்தி வந்தன.








