*மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு,
மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி.
அறிவித்துள்ளது*
*பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது*
*மேலும் குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது*