ஆர்.டி.இ. ஆக்ட்படி...
6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.
9 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்புக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.
ஆங்கில வழி கல்விக்கு 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.
6 ம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியில் 7 மாணவர்களும், 7 ம் வகுப்பில் 8 மாணவர்கள் இருந்தால் இரண்டையும் கூட்டினால் 15 மாணவர்கள் வந்தால் ஒரு ஆசிரியர் உண்டு.
முதுகலை ஆசிரியர்களுக்கு 28 பாட வேலை இல்லை எனில் அவர்களை 9 ம் வகுப்பு 10 ம் வகுப்புக்கு பாடம் எடுக்க வேண்டும் என விதி.
இது கடந்த ஆண்டும் இருந்தது.
என்ன நடந்தது என உங்களுக்கே தெரியும்.
ஒரு பள்ளியில் குறைந்த மாணவர்கள் இருந்தாலும் 5 ஆசிரியர்கள் அவசியம்.
டிப்லாய்மெண்ட்டில் ஜூனியரை விட்டுட்டு சீனியருக்கு வந்திருந்தால் இருவருடைய எஸ்.ஆர். எண்டிரி
ஜெராக்ஸ் எடுத்து தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற்று 17 ம் தேதி மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் நண்பர்கள்
சாமி
ஜெயராமன
ஞானம்
அருள்
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்.
அதெல்லாம் மாறி ரொம்ப நாள் ஆச்சு
ReplyDelete