நம் வாழ்வின்
தேடல்களில் தெளிவு பெற, வாழ்க்கை எனும் பயணத்தில் வெற்றி
பெற, தெளிந்த மனநிலை வேண்டும்.
தெளிந்த மனநிலையைப் பெற
கல்வி கட்டாயம் தேவை.
மனித வாழ்வைச் செழிப்படையச் செய்யும்
பலவழிகளில் ஒன்று
நல்ல நூல்களே..!
எழுத்தறிவு ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மிடம் படிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நினைப்பூட்டுவது ஆசிரியர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது..!
கற்பித்தலை விட தேடலுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்..!
தேடல்களில் தெளிவு பெற, வாழ்க்கை எனும் பயணத்தில் வெற்றி
பெற, தெளிந்த மனநிலை வேண்டும்.
தெளிந்த மனநிலையைப் பெற
கல்வி கட்டாயம் தேவை.
மனித வாழ்வைச் செழிப்படையச் செய்யும்
பலவழிகளில் ஒன்று
நல்ல நூல்களே..!
எழுத்தறிவு ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மிடம் படிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நினைப்பூட்டுவது ஆசிரியர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது..!
கற்பித்தலை விட தேடலுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்..!
குழந்தைகள் சிந்தனையின் வித்துக்கள்;சரித்திரத்தின்
சொத்துக்கள்..!
ஆளுமைக்கு உகந்த கல்வியே குழந்தைகளை
மேதையாக்கும்.!
மனிதன் தன் அடையாளத்தை இந்தக் கல்விக் கற்ற குழந்தைகளிடம் தான் பார்க்க முடியும்..!
வாருங்கள்..!
இந்த வண்ணத்துப்
பூச்சிகளின்
இதயத்துடிப்புகளைக்
கனவாக்கி..
கனவுகளை
நனவாக்குவோம்..!
அனைவருக்கும் 2019-2020 ஆம் கல்வியாண்டு நல்வாழ்த்துகள்..!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...