
உ.பியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வர பள்ளிகல்வித்துறை புதிய
யுக்தியை கொண்டு வந்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுடன் தினமும் காலை 8
மணிக்குள் செல்ஃபி எடுத்து பள்ளியின் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய
வேண்டும் என்றும் பதிவேற்றம் செய்யாத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம்
பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.