♥ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
♥பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
♥பேரன்: அது எப்படி தாத்தா?
♥முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
♥மது அருந்த பணம் வேண்டும்
♥சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
♥கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
♥பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
♥ஆனால் மகனே!
♥அன்பு காட்ட பணம்
தேவையில்லை
♥கடவுளை வணங்க பணம்
தேவையில்லை
♥விரதம் இருக்க பணம் தேவையில்லை
♥மன்னிப்பு கோர பணம் தேவையில்லை
♥பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
♥நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை
♥இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
♥இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?
♥முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
இலவசமாக.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...