அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகையை பெற்றோருக்கு
எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் மாவட்டமாக
திருச்சியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து வகை பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்று பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஆசிரியர் மாணவர்கள் வருகையை பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம் நடை முறையில் உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து வகை பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்று பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஆசிரியர் மாணவர்கள் வருகையை பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம் நடை முறையில் உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...