உடலுக்கும் மனதிற்கும் ரோஜா பூக்களை உலக அளவில் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
ரோஜாவின் மருத்துவ குணங்கள், பயன்கள்:
ரோஜா மன அழுத்தத்தை குறைக்கக் கூடியது.
வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை வாய்ந்தது. நுண்கிருமிகளை ஒழிக்க வல்லது. புண்களை ஆற்றக்கூடியது. குருதியைப் பெருக்குவது. ஜீரண சக்தியைத் தூண்டக்கூடியது. சளியை அகற்றக்கூடியது. பித்த நீரைப் பெருக்கக்கூடியது. சிறுநீரகத்துக்கு வலிமை தரவல்லது. மாதவிலக்கை முறைப்படுத்தக்கூடியது.
ஒரு கப் ரோஸ் தேநீர் செய்து குடிப்பதால் சுமார் 1000 மி.கி வைட்டமின் சி சத்து உட்கொள்வதால் புற்றுநோய் செல்கள் கட்டுப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை வாய்ந்தது. நுண்கிருமிகளை ஒழிக்க வல்லது. புண்களை ஆற்றக்கூடியது. குருதியைப் பெருக்குவது. ஜீரண சக்தியைத் தூண்டக்கூடியது. சளியை அகற்றக்கூடியது. பித்த நீரைப் பெருக்கக்கூடியது. சிறுநீரகத்துக்கு வலிமை தரவல்லது. மாதவிலக்கை முறைப்படுத்தக்கூடியது.
ஒரு கப் ரோஸ் தேநீர் செய்து குடிப்பதால் சுமார் 1000 மி.கி வைட்டமின் சி சத்து உட்கொள்வதால் புற்றுநோய் செல்கள் கட்டுப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானியர்கள் ரோஜாவை சிறுநீர்ப் பெருக்கியாகவும்,மல மிளக்கியாகவும் பயன்படுத்துகின்றனர்.
ரோஜாவில் வைட்டமின் சி, பி, இ மற்றும் கே போன்றவையும், ஆர்கானிக் அமிலங்கள், டேனின், பெக்டின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
ரோஜாப்பூ உடலிலுள்ள நச்சுக்களையும் அதிக சூட்டையும் தணிக்கும் திறன் கொண்டது.
தொண்டைப்புண், தொண்டைக் கட்டு, மூக்கில் நீர் ஒழுகுதல், சுவாசப் பாதை அடைப்பு ஆகியவற்றை ரோஜா குணமாக்கும்.
ரோஜாவில் வைட்டமின் சி, பி, இ மற்றும் கே போன்றவையும், ஆர்கானிக் அமிலங்கள், டேனின், பெக்டின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
ரோஜாப்பூ உடலிலுள்ள நச்சுக்களையும் அதிக சூட்டையும் தணிக்கும் திறன் கொண்டது.
தொண்டைப்புண், தொண்டைக் கட்டு, மூக்கில் நீர் ஒழுகுதல், சுவாசப் பாதை அடைப்பு ஆகியவற்றை ரோஜா குணமாக்கும்.
நுரையீரல் மற்றும் இதயத்தில் கிருமி தாக்கத்தால் ஆளாகித் துன்பப்படுவர்களுக்கு நல்ல தீர்வாக ரோஜா அமைகிறது.
ரோஜாவை தேநீராகக் காய்ச்சி குடித்தால் ஜீரணப் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்கிருமிகள் அழிக்கப் பட்டு நம் உடலுக்கு தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகும்.
ரோஜாவை தேநீராகக் காய்ச்சி குடித்தால் ஜீரணப் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்கிருமிகள் அழிக்கப் பட்டு நம் உடலுக்கு தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகும்.