போனஸ் குறித்து கருவூல அதிகாரி கூறியது,பொங்கல் விடுமுறைக்கு முன்பே
குறைபாடுகள் கேட்கப் பட்டு , ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் . ' சர் வர் '
பிரச்னை இருந்தது உண்மை ; தற்போது சரி யாகி விட்டது .
சென்னை யில் உள்ள ' சர்வர் ' திறனை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது . இதற்கு இணையாக , பழைய முறைப்படியும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன ; ஆன்லை னில் பில் சமர்ப்பிக்காத காரணத்தால் போனஸ் முன்பணம் நிறுத்தி வைப் பதில்லை.
எனவே 21 அல்லது 22 ஆம் தேதி போனஸ் வரவு"வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை யில் உள்ள ' சர்வர் ' திறனை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது . இதற்கு இணையாக , பழைய முறைப்படியும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன ; ஆன்லை னில் பில் சமர்ப்பிக்காத காரணத்தால் போனஸ் முன்பணம் நிறுத்தி வைப் பதில்லை.
எனவே 21 அல்லது 22 ஆம் தேதி போனஸ் வரவு"வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...