மார்ச் - 2020 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கான நியமனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய 24 . 02 . 2020 அன்று நடைபெற இருந்தது முதன்மைக்கல்வி அலுவலரின் தொலைபேசி செய்திகளுக்கிணங்க குலுக்கல் நாள் 26 . 02 . 2020 அன்று பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் 10 - ம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது என்பதையும் தெரிவிக்கலாகிறது .
மார்ச் - 2020 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கான நியமனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய 24 . 02 . 2020 அன்று நடைபெற இருந்தது முதன்மைக்கல்வி அலுவலரின் தொலைபேசி செய்திகளுக்கிணங்க குலுக்கல் நாள் 26 . 02 . 2020 அன்று பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் 10 - ம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது என்பதையும் தெரிவிக்கலாகிறது .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...