பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் , பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக் கப்படுவதால் , தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ள னர் .
தமிழகத்தில் எஸ் எஸ் எல்சி , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங் குகிறது . தேர்வுக்கான முன் னேற்பாடுகளில் தேர்வுத்து றையும் , கல்வித்துறையும் ஈடுபட்டு வருகிறது . அதே போல் , மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசி ரியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர் . இதனிடையே , சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் களுக்கு , தகவல் தொழில் நுட்பம் ( ஐசிடி ) குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியுள்ளது . மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் இந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது . நேற்று காலை தொடங்கிய ஆங் கிலம் மற்றும் கணிதபட்ட தாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்றுடன் நிறைவ டைகிறது .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...