ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் கவிதா ராமு
வெளியிட்டுள்ள அரசாணை : அத்தியாவசியமான துறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை
தடுக்கும் பணிகளில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிப்படைய
நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்
மேலும் அவர்களுக்கு கருணைத்தொகையாக ₹2 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது . இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிவதால் , யாரேனும் இந் நோய் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத் துவமனையில் சிகிச்சை பெறவும் , கருணைத் தொகையாக ₹2 லட்சம் வழங்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
மேலும் அவர்களுக்கு கருணைத்தொகையாக ₹2 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது . இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிவதால் , யாரேனும் இந் நோய் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத் துவமனையில் சிகிச்சை பெறவும் , கருணைத் தொகையாக ₹2 லட்சம் வழங்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு . வரதராஜன் கூறுகையில் , " கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது . தற்போது அரசு அறி வித்த இந்த அறிவிப்பை வரவேற்கிறோம் .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...