லவகை உணவுகளில் இருக்கும்
புரோட்டீன் கட்டமைப்புகளை, ‘உடலுக்கு தீங்கு செய்பவை’ என்று உடலே தவறாக
உணர்ந்து, அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவிடுவதே ‘புட் அலர்ஜி’
ஆகிறது.
‘அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமை, தூசு,
புகை, மாசு மூலம் உருவாகும். சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினால் தோன்றும்
இத்தகைய அலர்ஜியால், தும்மல், இருமல், மூச்சிறைப்பு போன்றவை உருவாகும்.
உடலுக்கு பொருந்தாத உணவுகளாலும் ஒவ்வாமை ஏற்படும். அதை ‘புட் அலர்ஜி’ என்று
கூறுகிறோம். அப்போது சருமத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் உருவாகும்.
வயிற்றில் விவரிக்க முடியாத அவஸ்தைகள் தோன்றும். ஆஸ்துமா போன்ற சுவாச
தொடர்புடைய நோய்களையும் ‘புட் அலர்ஜி’ உருவாக்கும்.
சிலவகை உணவுகளில் இருக்கும் புரோட்டீன் கட்டமைப்புகளை, ‘உடலுக்கு தீங்கு
செய்பவை’ என்று உடலே தவறாக உணர்ந்து, அதற்கு எதிரான நடவடிக்கைகளை
எடுத்துவிடுவதே ‘புட் அலர்ஜி’ ஆகிறது. உணவுக்கு நிறம், மணம், ருசி போன்றவை
கிடைக்க சேர்க்கப்படும் ரசாயன பொருட்களும் அலர்ஜிக்கு காரணமாக இருக்கின்றன.
புட் அலர்ஜி இரண்டு விதமாக வெளிப்படும். ஒன்று: உணவு உண்ட உடன் எதிர்
விளைவுகளை உருவாக்குவது. இரண்டு: அலர்ஜியின் அறிகுறிகளை மெல்ல மெல்ல
வெளிப்படுத்துவது. இந்த இருவகை பாதிப்புகளும் யாருக்கும், எப்போது
வேண்டுமானாலும் ஏற்படலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...