ஊடகங்களின் உண்மையற்ற செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.
1. நான் நலமாக இருக்கிறேன் -
இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🏽
தொடர் பிரார்த்தனை மூலம் இயல்பாகவே பிரபஞ்ச நோயெதிர்ப்பு ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
-இயற்கைக்கு நன்றி🙏
-இறைவனுக்கு நன்றி🙏
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி🙏
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி 🙏🏽








