மும்பையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் நெடுந்தொலைவுகளில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மக்களை சொந்த பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் நெடுந்தொலைவுகளில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மக்களை சொந்த பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.









