ஆசிரியர்களுக்காக சென்னையில் 8 ஆம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்:CEO அறிவிப்பு
சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41
வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள்
பள்ளிகளுக்கு வருவதற்காக வரும் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள்
இயக்கப்படும் எனவும் கூறினார்