தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள் போன்ற வற்றில், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பம் பெறப்படுகிறது. அதேபோல, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் வழியில், மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளும், ஆன்லைன் வழியில், மாணவர் சேர்க்கை முறையை அறிமுகம் செய்துள்ளன. இதற்காக, விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், கணினி முறையில், இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில், 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள் போன்ற வற்றில், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பம் பெறப்படுகிறது. அதேபோல, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் வழியில், மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளும், ஆன்லைன் வழியில், மாணவர் சேர்க்கை முறையை அறிமுகம் செய்துள்ளன. இதற்காக, விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், கணினி முறையில், இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில், 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது.









