#தேசியக்கொடி ஏற்றுவது.. குறித்து அறிவோம்..
சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன??.......
#முதல்_வித்தியாசம்......
பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து ,பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்க விடப்படும்.
அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த ப்ரியமான நிகழ்வு "#கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கப்படுகிறது.,
இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்றுசுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன??.......
#முதல்_வித்தியாசம்......
பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து ,பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்க விடப்படும்.
அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த ப்ரியமான நிகழ்வு "#கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கப்படுகிறது.,
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் இந்த நிகழ்வு #கொடியை_பறக்கவிடுதல் அதாவது flag unfurling என்று ப்ரியமாக அழைக்கப்படுகிறது.
*#இரண்டாவது_வித்தியாசம்
சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..
குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..
*#மூன்றாம்_வித்தியாசம்.......
சுதந்திர தினத்தன்று டில்லி #செங்கோட்டையில் கொடி ஏற்றப்படுகிறது
குடியரசு தினத்தன்று டில்லி #ராஜ்பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.